sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஞ்சாப் அமிர்தசரசில் குண்டுவெடிப்பு; காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

/

பஞ்சாப் அமிர்தசரசில் குண்டுவெடிப்பு; காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

பஞ்சாப் அமிர்தசரசில் குண்டுவெடிப்பு; காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

பஞ்சாப் அமிர்தசரசில் குண்டுவெடிப்பு; காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

3


UPDATED : மே 27, 2025 05:50 PM

ADDED : மே 27, 2025 12:01 PM

Google News

UPDATED : மே 27, 2025 05:50 PM ADDED : மே 27, 2025 12:01 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் நடந்த குண்டு வெடிப்பில் காலிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் உயிரிழந்தான்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள மஜிதா சாலை பைபாஸில் பல சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் ஒரு நபர் பலத்த காயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் காலிஸ்தான் பயங்கரவாதி என்பது தெரியவந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னணியில் சதி ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.

இது குறித்து டி.ஐ.ஜி சதீந்தர் சிங் கூறியதாவது: குண்டுவெடிப்பு நடந்தபோது வெடிபொருள் அவரது கைகளில் இருந்தது. அவரது அடையாளம் மற்றும் அவர் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உள்ள பின்னணி குறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் உண்மைகள் கண்டுபிடிக்கப்படும். மக்கள் பீதி அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us