sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டுகள் சிறை

/

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டுகள் சிறை


ADDED : செப் 24, 2025 03:21 AM

Google News

ADDED : செப் 24, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் மலப்புரத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மலப்புரம் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது உறவினரான 53 வயது நபர் , சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வாழக்காடு போலீசார் போக்சோவில் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மஞ்சேரி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இதில் அந்த நபருக்கு 97 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஏ. எம். அஷ்ரப் தீர்ப்பளித்தார். அபராதம் ரூ.7.75 லட்சத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us