sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரிக் ஷா டிரைவரை சுட்டவர் சிக்கினார்

/

ரிக் ஷா டிரைவரை சுட்டவர் சிக்கினார்

ரிக் ஷா டிரைவரை சுட்டவர் சிக்கினார்

ரிக் ஷா டிரைவரை சுட்டவர் சிக்கினார்


ADDED : ஜூன் 27, 2025 08:32 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 08:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மின்சார ரிக் ஷா டிரைவரை துப்பாக்கியால் சுட்ட கார் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

நந்த் நாக்ரியில், 23ம் தேதி அதிகாலை, மின்சார ரிக் ஷா டிரைவர் வினய்,30, அமித் விஹாரில் இருந்து சபோலியில் உள்ள வீட்டுக்குச் சென்றார். ககன் சினிமா அருகே திருப்பத்தில், கார் மீது ரிக் ஷா மோதியது.

ஆத்திரம் அடைந்த கார் உரிமையாளர், வினயுடன் வாக்குவாதம் செய்தார். திடீரென துப்பாக்கியை எடுத்து வினய் மீது சுட்டு விட்டு தப்பிச் சென்றார். காயம் அடைந்த வினய், ஜி.டி.பி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், கார் உரிமையாளர் சமீர் சர்மா,46, மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us