sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சீரான மக்கள் தொகை கணக்கெடுப்பு: உறுதி அளித்தார் மணிப்பூர் கவர்னர்

/

சீரான மக்கள் தொகை கணக்கெடுப்பு: உறுதி அளித்தார் மணிப்பூர் கவர்னர்

சீரான மக்கள் தொகை கணக்கெடுப்பு: உறுதி அளித்தார் மணிப்பூர் கவர்னர்

சீரான மக்கள் தொகை கணக்கெடுப்பு: உறுதி அளித்தார் மணிப்பூர் கவர்னர்


ADDED : ஜூலை 16, 2025 08:55 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 08:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால்: மணிப்பூரில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் சீராக நடைபெறும் என்று மாநில கவர்னர் அஜய் குமார் பல்லா இன்று உறுதி அளித்தார்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில், கவர்னர் அஜய் குமார் பல்லாவை, மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சித்ரா தேவி சந்தித்து பேசினார்.

இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை:

மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027-க்கான தற்போதைய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளை சரியான நேரத்தில் மற்றும் திறமையாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக கவர்னர் தரப்பில் ஆதரவு தேவைபடுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சித்ரா தேவி கேட்டுக்கொண்டார்.

கவர்னர் அஜய் குமார் பல்லா, தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இவ்வாறு கவர்னர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us