sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லக்னோ சம்பவம் : விசாரணைக்கு உத்தரவு

/

லக்னோ சம்பவம் : விசாரணைக்கு உத்தரவு

லக்னோ சம்பவம் : விசாரணைக்கு உத்தரவு

லக்னோ சம்பவம் : விசாரணைக்கு உத்தரவு


ADDED : ஆக 22, 2010 10:09 AM

Google News

ADDED : ஆக 22, 2010 10:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோவில் : லக்னோ அருகே உள்ள கிராமத்தில் நேற்று அம்மை நோய் தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ‌அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்‌த குழந்தைகளின் குடும்பத்திற்கு மத்திய பிரதேச அரசின் சார்பில் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய பிரதேச சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகள் அனைத்தும் 9 மாதத்திற்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us