sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சு

/

இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சு

இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சு

இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சு


ADDED : மே 13, 2025 04:42 AM

Google News

ADDED : மே 13, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே டி.ஜி.எம்.ஓ.,க்கள் நேற்று பேச்சு நடத்தினர். இருதரப்பிலும் இனி தாக்குதல் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் சம்பவத்திற்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், நம் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கிடையே கடந்த 10ம் தேதி, இருதரப்பிலும் போர்நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இருநாடுகளின் டி.ஜி.எம்.ஓ., எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல்கள் நேற்று பேச்சு நடத்தினர்.

அப்போது, இருதரப்பிலும் போர் நிறுத்த நடவடிக்கைகளை சுமூகமாக கடைப்பிடிப்பது, ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம்கூட நிகழக்கூடாது எனவும், எந்தவொரு ஆக்கிரமிப்பு மற்றும் விரோத நடவடிக்கைகள் துவங்கக்கூடாது எனவும் பரஸ்பரம் உறுதி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






      Dinamalar
      Follow us