sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மணிப்பூருக்கு கூடுதல் படைகள் அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு

/

மணிப்பூருக்கு கூடுதல் படைகள் அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு

மணிப்பூருக்கு கூடுதல் படைகள் அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு

மணிப்பூருக்கு கூடுதல் படைகள் அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு


ADDED : நவ 18, 2024 05:29 PM

Google News

ADDED : நவ 18, 2024 05:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மணிப்பூரில் இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கு, துணை ராணுவப்படையினர் 5000 பேரை அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ஜிரிபம் மாவட்டத்தில் 6 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதில் இருந்து மீண்டும் மாநிலத்தில் வன்முறை தலைதுாக்கியது. அமைச்சர்கள், எம்.ஏல்.ஏ.க்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இம்பால் பள்ளத்தாக்கில் நேற்று அமைதியற்ற சூழல் நிலவியது. மேலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால், இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் 5000 துணை ராணுவப்படையினரை மணிப்பூருக்கு அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டது.

ஏற்கனவே 20 கம்பெனி பாதுகாப்பு படைகள் அனுப்பபட்டிருந்தது, மொத்தம் தற்போது 70 கம்பெனி பாதுகாப்பு படைகள் (7 ஆயிரம் பேர்) மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதற்காக அனுப்பட்டிருக்கின்றன. மேலும் வன்முறை தொடர்பான விசாரணை நடத்தும் பொறுப்பு என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us