sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாயமான பெண் சடலமாக மீட்பு

/

மாயமான பெண் சடலமாக மீட்பு

மாயமான பெண் சடலமாக மீட்பு

மாயமான பெண் சடலமாக மீட்பு


ADDED : ஏப் 15, 2025 06:49 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தில் காணாமல் போன 65 வயது மூதாட்டி உடல் கண்டெடுக்கப்பட்டது.

உ.பி., மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் தவுலத்பூர் கிராமத்தில் வசித்தவர் சரோஜ்,65. கடந்த 12ம் தேதி மாயமானார். அவரது மகன் அவினாஷ் கொடுத்த புகார்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், கால்வாய் ஒன்றில் சரோஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. தான் தாயை கொலை செய்து கால்வாயில் வீசியுள்ளனர் என அவரது உறவினர் பாவர் சிங் மீது, அவினாஷ் புகார் செய்தார்.

கண்காணிப்புக் கேமராக்களில்- பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பாவர் சிங் மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us