sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குளத்தில் மூழ்கி தாய், மகன் பலி

/

குளத்தில் மூழ்கி தாய், மகன் பலி

குளத்தில் மூழ்கி தாய், மகன் பலி

குளத்தில் மூழ்கி தாய், மகன் பலி


ADDED : மார் 30, 2025 01:31 AM

Google News

ADDED : மார் 30, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு நென்மேனி கல்லேரிப்பொற்றையைச் சேர்ந்த, லாட்டரி தொழிலாளி கலாதரன் மனைவி பிந்து, 46. இவர்கள் மகன் சனோஜ், 11; அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார்.

இவர்கள், நேற்று காலை கொடுகப்பாறையில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர். குளத்தில் இறங்கியதும், பிந்துவுக்கு கால், கை வலிப்பு ஏற்பட்டது. இதனால், நிலை தடுமாறி ஆழமான பகுதியில் சிக்கி மூழ்கினர்.

இதைக் கண்ட மகன், தாயை காப்பாற்ற முயன்றபோது, குளத்தில் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினார்.

உறவினர்கள் இருவரின் சடலங்களையும் மீட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us