sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகளை கொன்று தாய் தற்கொலை

/

மகளை கொன்று தாய் தற்கொலை

மகளை கொன்று தாய் தற்கொலை

மகளை கொன்று தாய் தற்கொலை


ADDED : பிப் 15, 2024 04:42 AM

Google News

ADDED : பிப் 15, 2024 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி : வரதட்சணை கேட்டு கணவர், மாமியார் தொல்லை கொடுத்ததால், 2 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கலபுரகி சிஞ்சோலி மாரப்பள்ளி கிராமத்தின் ஆனந்த், 25. இவருக்கும் கெரோள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவலீலா, 22 என்பவருக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வர்ஷிதா, 2, என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த சில மாதங்களாக வரதட்சணையாக பணம், நகை வாங்கி வரும்படி, சிவலீலாவை, ஆனந்தும், அவரது தாயும் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இதனால் மனம் உடைந்த சிவலீலா, குழந்தையை துாக்கிக் கொண்டு, பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். இரண்டு நாட்களுக்கு முன்பு, சிவலீலாவை சமாதானப்படுத்தி, ஆனந்த் அழைத்து வந்தார்.

ஆனால், மீண்டும் வரதட்சணை கேட்டு, கொடுமைப்படுத்தி உள்ளார். இந்நிலையில் நேற்று காலை, வர்ஷிதாவை கழுத்தை நெரித்து சிவலீலா கொலை செய்தார். பின்னர் அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிஞ்சோலி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us