sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை

/

குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை

குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை

குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை


ADDED : ஏப் 17, 2025 01:51 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:குடும்பத்தகராறில் இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்ற பின்னர் தாய் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே கருநாகப்பள்ளி ஆதி நாடு பகுதியைச் சேர்ந்தவர் கிரிஷ். குவைத்தில் பணிபுரிகிறார். மனைவி தாரா கிருஷ்ணா 36. இவர்களுக்கு ஏழு மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கணவர் வீட்டாருக்கும் தாராவுக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக தாரா குழந்தைகளுடன் தனி வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் கணவர் வீட்டுக்கு சென்றபோது அங்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தனது வீட்டுக்குச் திரும்பிய தாரா, குழந்தைகளின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தானும் தீக்குளித்தார். வீடு எரிவதை கண்டு அக்கம் பக்கத்தினர் கருநாகப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து மூன்று பேரையும் ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூன்று பேரும் இறந்தனர். கருநாகப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us