sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

3 வயது மகனுடன்  தாய் தற்கொலை 

/

3 வயது மகனுடன்  தாய் தற்கொலை 

3 வயது மகனுடன்  தாய் தற்கொலை 

3 வயது மகனுடன்  தாய் தற்கொலை 


ADDED : நவ 13, 2024 09:49 PM

Google News

ADDED : நவ 13, 2024 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு; கணவருடன் ஏற்பட்ட தகராறில், 3 வயது மகனுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

துமகூரின் துருவகெரே டப்பேகட்டா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ்.இவரது மனைவி சசிகலா, 37. இந்த தம்பதிக்கு,15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

கடந்த மூன்று ஆண்டு களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கோகுல் என்று பெயர் வைத்தனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பசவராஜ்தினமும் இரவு குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்தார்.அக்கம் பக்கத்தினர், அவரை சமாதானம் செய்தனர். கடந்த 10ம் தேதி இரவும் இதுபோல தகராறு நடந்தது.

இதையடுத்து, சசிகலா, மகனுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன்பின் அவரை பற்றி எந்ததகவலும் இல்லை.

சசிகலாவை கண்டுபிடித்து தரும்படி அவரது சகோதரர் ரேணுகாப்பா, போலீசில் புகார் செய்தார்.

நேற்று முன்தினம் இரவு துருவகெரே டவுனில் உள்ள ஏரியில் தாயும், மகனும் பிணமாக மிதந்தனர்.

மகனுடன், ஏரியில் குதித்து தற்கொலைசெய்தது தெரிந்தது.

இதுகுறித்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us