sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மும்பை டூ நியூயார்க் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; டில்லியில் அவசர தரையிறக்கம்

/

மும்பை டூ நியூயார்க் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; டில்லியில் அவசர தரையிறக்கம்

மும்பை டூ நியூயார்க் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; டில்லியில் அவசர தரையிறக்கம்

மும்பை டூ நியூயார்க் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; டில்லியில் அவசர தரையிறக்கம்

4


ADDED : அக் 14, 2024 08:46 AM

Google News

ADDED : அக் 14, 2024 08:46 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மும்பையில் இருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த, ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மும்பையில் இருந்து அதிகாலை 2 மணியளவில் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில், பறந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமானம் டில்லிக்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, பத்திரமாக டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில், சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். பயணிகள் அனைவருக்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என விமான நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us