sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயம்: மாநில அரசு உத்தரவு

/

காஷ்மீரில் பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயம்: மாநில அரசு உத்தரவு

காஷ்மீரில் பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயம்: மாநில அரசு உத்தரவு

காஷ்மீரில் பள்ளிகளில் தேசிய கீதம் கட்டாயம்: மாநில அரசு உத்தரவு

4


UPDATED : ஜூன் 14, 2024 06:16 PM

ADDED : ஜூன் 14, 2024 11:08 AM

Google News

UPDATED : ஜூன் 14, 2024 06:16 PM ADDED : ஜூன் 14, 2024 11:08 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தேசிய கீதத்துடன் வகுப்புகளை துவக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.



இது தொடர்பாக காஷ்மீர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அலோக் குமார் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: சரியான வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளில் காலை பிரார்த்தனை கூட்டம் தேசிய கீதத்துடன் துவங்க வேண்டும். காலை பிரார்த்தனை கூட்டம் என்பது ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஆகியவற்றை வளர்ப்பதற்கான தளங்களாக செயல்படுகின்றன. காஷ்மீரின் பல பள்ளிகளில் இதுபோன்ற குறிப்பிடத்தக்க பாரம்பரியம் ஒரே மாதிரியாக மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், காலை பிரார்த்தனை கூட்டங்களுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைத்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது






      Dinamalar
      Follow us