sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழகத்தில் 2 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

/

தமிழகத்தில் 2 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தமிழகத்தில் 2 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தமிழகத்தில் 2 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது


ADDED : ஆக 27, 2024 07:50 PM

Google News

ADDED : ஆக 27, 2024 07:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய நல்லாசிரியர் விருது நாடு முழுவதும் 50 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நல்லாசிரியர் விருது 2024-க்கு மதுரை , விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் மதுரை டி.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us