sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

 தேசியம் பேட்டி

 தேசியம் பேட்டி


ADDED : ஏப் 30, 2026 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2026 01:41 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வன்முறைகள் குறைந்தன! மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., ஆட்சியில் வன்முறையின்றி தேர்தல் நடப்பது சாத்தியமற்றது. இந்த தேர்தலில் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையால் வன்முறைகள் வெகுவாக குறைந்தன. அதிகளவு ஓட்டுப்பதிவு நடந்ததற்கு அவர்களின் சீரிய பணியே காரணம். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மூத்த தலைவர், காங்.,

பயப்படுவது ஏன்? தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளார். இதன் காரணமாகவே, தேர்தலின் போது அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. மக்கள் தன்னை ஆதரிப்பதாக கூறும் மம்தா, பயப்படுவது ஏன் என தெரியவில்லை. பிரகலாத் ஜோஷி மத்திய அமைச்சர், பா.ஜ.,

நம்பிக்கை இல்லையா? சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிகளவு மத்திய படைகள் மேற்கு வங்கத்தில் குவிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த அதிகாரிகளும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளனர். ஏன், அங்குள்ள மக்கள் மீதும், பாதுகாப்பு படையினர் மீதும் தேர்தல் கமிஷனுக்கு நம்பிக்கை இல்லையா? பரூக் அப்துல்லா தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us