sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நக்சலைட் சுட்டுக்கொலை

/

நக்சலைட் சுட்டுக்கொலை

நக்சலைட் சுட்டுக்கொலை

நக்சலைட் சுட்டுக்கொலை


ADDED : மே 27, 2025 12:28 AM

Google News

ADDED : மே 27, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி, ஜார்க்கண்டில் லத்தேஹர் மாவட்டத்தின் தவுனா வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருடன் இணைந்து, போலீசார் அப்பகுதியில் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

பதுங்கி இருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்; மற்றொரு நக்சல் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் தப்பியோடினர்.

இந்த தாக்குதலில், தலைக்கு, 5 லட்சம் ரூபாய் அறிவித்து, தேடப்பட்டு வந்த நக்சல் மணீஷ் யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேபோல், 10 லட்சம் ரூபாய் அறிவித்து தேடப்பட்ட நக்சல் குந்தன் என்பவரை கைது செய்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us