sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

/

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

5


ADDED : ஜன 05, 2025 10:08 AM

Google News

ADDED : ஜன 05, 2025 10:08 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுட்டரில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான அபுஜ்மாத் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினருக்கு இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலை முதல் இன்று வரை, நக்சலைட்டுகளுக்கு, பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.ரக 47 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தெரிகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us