sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வளர்ச்சியடைந்த பீஹாராக என்டிஏ, வால் மாற்ற முடியும்: சொல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

/

வளர்ச்சியடைந்த பீஹாராக என்டிஏ, வால் மாற்ற முடியும்: சொல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

வளர்ச்சியடைந்த பீஹாராக என்டிஏ, வால் மாற்ற முடியும்: சொல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

வளர்ச்சியடைந்த பீஹாராக என்டிஏ, வால் மாற்ற முடியும்: சொல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

1


ADDED : நவ 04, 2025 04:50 PM

Google News

1

ADDED : நவ 04, 2025 04:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: வளர்ச்சியடைந்த பீஹாராக தேசிய ஜனநாயக கூட்டணியால் மாற்ற முடியும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.

பீஹாாில் நவம்பர் 6 ஆம் தேதி முதல்கட்டமாக 121 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இறுதிகட்ட பிரசாரம் நடக்கிறது.இந்த நிலையில் இன்று பாட்னா மாவட்டத்தில் உள்ள வைஷாலியில் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

முதல்வர் நிதிஷ்குமார் மீது ஒரு ஊழல் வழக்கு கூட இல்லை.தேசிய ஜனநாயக கூட்டணியால்(என்டிஏ) மட்டுமே பீஹாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற முடியும். ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத ஒரு தலைவர் ஒரு மதிப்புமிக்க சொத்து. ஆனால் அதேவேளையில் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குடும்பம் முழுவதுமே பல ஊழல் வழக்குகளை எதிர்கொள்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாநிலத்திற்கு ரூ.15 லட்சம் கோடியை விடுவித்துள்ளதாகவும், இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் கோடியை விட கூடுதலாகும்.

எதிர்கட்சிகளின் இண்டி கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக அளித்த வாக்குறுதி, நடைமுறைக்கு எதிரானது. அதற்கான நிதி ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எதிர்கட்சிகளின் காட்டு ராஜ்ஜியம் ஒழிக்கப்பட வேண்டும்.இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.






      Dinamalar
      Follow us