sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர் மோடியுடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு

/

பிரதமர் மோடியுடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு

பிரதமர் மோடியுடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு

பிரதமர் மோடியுடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு


ADDED : டிச 23, 2025 04:52 PM

Google News

ADDED : டிச 23, 2025 04:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: புதுடில்லியில் பிரதமர் மோடியை ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் சந்தித்தனர்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்க பதக்கத்தையும், 2024-பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. அவர் லெப்டினன்ட் கர்னல்(கவுரவ) ஆகவும் உள்ளார்.

இந்நிலையில், இன்று டில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இன்று காலை , லோக் கல்யாண் மார்க்கில் நீரஜ் சோப்ராவையும் அவரது மனைவி ஹிமானி மோரையும் சந்தித்தேன். விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சிறந்த கலந்துரையாடலை மேற்கொண்டோம்.

இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளாா்.






      Dinamalar
      Follow us