sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நீட் தேர்வு முறைகேடு; சுப்ரீம் கோர்ட்டில் 8 ம் தேதி விசாரணை

/

நீட் தேர்வு முறைகேடு; சுப்ரீம் கோர்ட்டில் 8 ம் தேதி விசாரணை

நீட் தேர்வு முறைகேடு; சுப்ரீம் கோர்ட்டில் 8 ம் தேதி விசாரணை

நீட் தேர்வு முறைகேடு; சுப்ரீம் கோர்ட்டில் 8 ம் தேதி விசாரணை

6


ADDED : ஜூலை 02, 2024 01:32 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 01:32 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛‛ நீட் தேர்வு முறைகேடு குறித்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.

மே 5 ல் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, முறைகேடு உள்ளிட்ட நாடு முழுவதும் பல புகார்கள் எழுந்தன. இது குறித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வரும் 8 ம் தேதி முதல் விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us