sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய ரிசர்வ் போலீஸ் படை புதிய இயக்குனர் நியமனம்

/

மத்திய ரிசர்வ் போலீஸ் படை புதிய இயக்குனர் நியமனம்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை புதிய இயக்குனர் நியமனம்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை புதிய இயக்குனர் நியமனம்


ADDED : டிச 30, 2024 08:09 PM

Google News

ADDED : டிச 30, 2024 08:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி விதுல் குமார் பொறுப்பேற்றார்.

சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குனர் ஜெனரலாக, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை தலைவராக இருந்த அனீஷ் தயாள் சிங் கடந்தாண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்டார்.

நாளையுடன் இவர் பணி நிறைவு பெறுகிறார். இதையடுத்து சி.ஆர்.பி.எப். படைக்கு புதிய தலைமை இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி விதுல் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1993-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ்., கேடர் ஆவார். தற்போது சி.ஆர்.பி.எப். படையின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில், புதிய தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.






      Dinamalar
      Follow us