sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக கவர்னராக ரோசய்யா வரும் 31ம் தேதி பதவியேற்பு

/

தமிழக கவர்னராக ரோசய்யா வரும் 31ம் தேதி பதவியேற்பு

தமிழக கவர்னராக ரோசய்யா வரும் 31ம் தேதி பதவியேற்பு

தமிழக கவர்னராக ரோசய்யா வரும் 31ம் தேதி பதவியேற்பு


ADDED : ஆக 28, 2011 09:40 PM

Google News

ADDED : ஆக 28, 2011 09:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத் : தமிழக கவர்னராக, கே.ரோசய்யா, வரும் 31ம் தேதி பதவி ஏற்கிறார்.

தமிழக கவர்னராக உள்ள சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய கவர்னராக ரோசய்யா அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு ரோசய்யா முதல்வராக பதவி ஏற்றார்.

ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் தொடர் யாத்திரை, தெலுங்கானா கலவரம் போன்ற சம்பவங்களால் பிரச்னையை சமாளிக்க முடியாமல் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். தற்போது தமிழக கவர்னராக ரோசய்யாவை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அறிவித்துள்ளார். இதையடுத்து வரும் 31ம்தேதி, ரோசய்யா, கவர்னராக பொறுப்பேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us