sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

என்.ஐ.ஏ., - எஸ்.பி., ஆனார் கர்நாடகா ஐ.பி.எஸ்., அதிகாரி

/

என்.ஐ.ஏ., - எஸ்.பி., ஆனார் கர்நாடகா ஐ.பி.எஸ்., அதிகாரி

என்.ஐ.ஏ., - எஸ்.பி., ஆனார் கர்நாடகா ஐ.பி.எஸ்., அதிகாரி

என்.ஐ.ஏ., - எஸ்.பி., ஆனார் கர்நாடகா ஐ.பி.எஸ்., அதிகாரி


ADDED : பிப் 10, 2024 11:49 PM

Google News

ADDED : பிப் 10, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : கர்நாடகா ஐ.பி.எஸ்., அதிகாரி ராகுல்குமார் சகாபுர்வாட், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு எஸ்.பி., ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ராகுல்குமார் சகாபுர்வாட். இவர் மத்திய பணிக்கு தேர்வாகி உள்ளார். அதாவது, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு எஸ்.பி., நியமிக்கப்பட்டு இருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்து உள்ளது.

மஹாராஷ்டிராவை சேர்ந்த ராகுல்குமார் சகாபுர்வாட், கடந்த 2012 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குழுவை சேர்ந்தவர். துமகூரு, ஹாசன் எஸ்.பி., உட்பட பல பொறுப்புகளை வகித்து உள்ளார்.

என்.ஐ.ஏ., எஸ்.பி., பதவிக்கு, ராகுல்குமார் உட்பட 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் ராகுல்குமாருக்கு அதிர்ஷ்டம் அடித்து உள்ளது.






      Dinamalar
      Follow us