sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

22 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை

/

22 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை

22 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை

22 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை


ADDED : அக் 05, 2024 11:47 AM

Google News

ADDED : அக் 05, 2024 11:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சொந்தமான 22 இடங்களில், இன்று (அக்.,05) என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சந்தேகத்துக்கு உரிய நபர்கள் சிலர், பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வதாக, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா, டில்லி, உத்தரபிரதேசம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில், இன்று 22 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் என கூறப்படும் முக்கிய நபர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களை சேகரிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us