sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிதீஷ் குமார் மஞ்சள் பேட்டி

/

நிதீஷ் குமார் மஞ்சள் பேட்டி

நிதீஷ் குமார் மஞ்சள் பேட்டி

நிதீஷ் குமார் மஞ்சள் பேட்டி


ADDED : ஜன 25, 2024 01:04 AM

Google News

ADDED : ஜன 25, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பிரதமருக்கு நன்றி'


மறைந்த பீஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கான முழுப் பெருமையை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கலாம். இதன் வாயிலாக என் அரசியல் வழிகாட்டிக்கு நாட்டின் மிக உயரிய விருது வழங்க வேண்டும் என்ற என் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பீஹாரில் நான் ஆட்சிக்கு வந்தது முதல் வைக்கப்பட்டு வரும் கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமருக்கு, அவரின் அரசுக்கும் மிகப்பெரிய நன்றி. விருது அறிவிக்கப்பட்டதற்கான முழு நன்மதிப்பையும் பிரதமர் நரேந்திர மோடி கோரலாம்.

நிதீஷ் குமார்

பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்






      Dinamalar
      Follow us