sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும்: ஜெய்சங்கர்!

/

தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும்: ஜெய்சங்கர்!

தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும்: ஜெய்சங்கர்!

தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும்: ஜெய்சங்கர்!

3


ADDED : நவ 06, 2024 11:01 AM

Google News

ADDED : நவ 06, 2024 11:01 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போது நிலவரப்படி அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது உறுதியாகி உள்ளது. அமெரிக்கா தேர்தல் குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கடந்த காலமாக, அமெரிக்காவுடனான எங்கள் உறவில் நிலையான முன்னேற்றம் கண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இந்தியா, அமெரிக்கா உறவுகள் வளரும். அமெரிக்கத் தேர்தலைப் பார்க்கும்போது, ​​தீர்ப்பு எதுவாக இருந்தாலும், எங்கள் உறவு தொடர்ந்து வளரும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். டிரம்ப் அதிபராக இருந்த போது, உறவுகள் புத்துயிர் பெற்றது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us