sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருமலையில் ஹிந்துக்கள் அல்லாத ஊழியர்களை நீக்க வேண்டும்: ஆந்திர அரசுக்கு வாரியம் கடிதம் ?

/

திருமலையில் ஹிந்துக்கள் அல்லாத ஊழியர்களை நீக்க வேண்டும்: ஆந்திர அரசுக்கு வாரியம் கடிதம் ?

திருமலையில் ஹிந்துக்கள் அல்லாத ஊழியர்களை நீக்க வேண்டும்: ஆந்திர அரசுக்கு வாரியம் கடிதம் ?

திருமலையில் ஹிந்துக்கள் அல்லாத ஊழியர்களை நீக்க வேண்டும்: ஆந்திர அரசுக்கு வாரியம் கடிதம் ?

2


ADDED : நவ 19, 2024 12:46 AM

Google News

ADDED : நவ 19, 2024 12:46 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: திருமலையில் பணியாற்றும் ஹிந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஆந்திர அரசுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவராக பி.ஆர்.நாயுடு, அவருடன் 24 பிரமுகர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவ.01- தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் திருமலை திருப்பதி கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து தேவஸ்தான வாரியம், ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அதில் திருமலை திருப்பதி கோவிலில் ஹிந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்து, அவர்களை அரசின் பிற துறைகளுக்கு மாற்ற வேண்டும் அல்லது விருப்ப ஓய்வு அளித்து வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us