ADDED : பிப் 17, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பிக்கை ஓட்டெடுப்பில் வென்ற பிறகு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஒருவர்கூட எதிர்த்து ஓட்டளிக்கவில்லை.
2 பேருக்கு உடல்நலக்குறைவு, 3 பேர் சொந்தப் பணிக்கு சென்றுள்ளனர், 2 பேர் சிறையில் உள்ளனர். அனைவரும் ஆம் ஆத்மியுடன்தான் உள்ளனர் என்றார்.