sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடும்ப பிரச்னையில் விபரீதம் முதிய தம்பதி தற்கொலை

/

குடும்ப பிரச்னையில் விபரீதம் முதிய தம்பதி தற்கொலை

குடும்ப பிரச்னையில் விபரீதம் முதிய தம்பதி தற்கொலை

குடும்ப பிரச்னையில் விபரீதம் முதிய தம்பதி தற்கொலை


ADDED : பிப் 22, 2024 11:22 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனசங்கரி: குடும்ப பிரச்னையால், முதிய தம்பதி தங்கள் இல்லத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பெங்களூரு, பனசங்கரி மூன்றாவது ஸ்டேஜ், இட்டமடு பிரதான சாலையில், கிருஷ்ணய்யா லே -- அவுட்டின், 19வது கிராசில் வசித்தவர் கிருஷ்ண நாயுடு, 84. இவரது மனைவி சரோஜம்மா, 74.

வீட்டின் மூன்றாவது மாடியில் தம்பதி; கீழ் தளத்தில் மகன் அசோக்குமார், மருமகள், பேரப்பிள்ளைகள் வசிக்கின்றனர். கிருஷ்ண நாயுடுவின் மகள் திருமணமாகி, வேறு இடத்தில் வசிக்கிறார்.

குடும்ப பிரச்னை காரணமாக, விரக்தியில் இருந்த தம்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு, ஒரு ஜன்னலில் கணவரும், மற்றொரு ஜன்னலில் மனைவியும், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும், தம்பதி கதவை திறக்கவில்லை. எனவே மருமகள் மூன்றாவது மாடிக்கு சென்ற போது, மாமனாரும், மாமியாரும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பனசங்கரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us