sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்; ஒலிம்பிக் முன்னாள் வீராங்கனையின் குடும்பத்தினர் 3 பேர் பலி

/

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்; ஒலிம்பிக் முன்னாள் வீராங்கனையின் குடும்பத்தினர் 3 பேர் பலி

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்; ஒலிம்பிக் முன்னாள் வீராங்கனையின் குடும்பத்தினர் 3 பேர் பலி

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்; ஒலிம்பிக் முன்னாள் வீராங்கனையின் குடும்பத்தினர் 3 பேர் பலி

1


ADDED : பிப் 22, 2025 04:57 PM

Google News

ADDED : பிப் 22, 2025 04:57 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடுக்கி: கேரளாவில் 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஒலிம்பிக் முன்னாள் வீராங்கனை கே.எம்.பீனாமோலின் தங்கை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்திய முன்னாள் தடகள வீராங்கனை கே.எம்.பீனாமோலின் தங்கை ரீனா,48. இவரது கணவர் பாஸ்,55, மற்றும் உறவினர் ஆப்ரஹாமுடன், முள்ளக்கணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

இடுக்கி மாவட்டம் பன்னியார்குட்டி அருகே நேற்றிரவு 10.30 மணியளவில் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பீனாமோல் மற்றும் அவரது சகோதர் கே.எம்.பினுவும் தடகள வீரர், வீராங்கனைகள் ஆவர். இவர்கள் 2000ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பீனாமோல் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us