sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரு நாடு ஒரு தேர்தல் : பொதுமக்கள் கருத்து கூற அழைப்பு

/

ஒரு நாடு ஒரு தேர்தல் : பொதுமக்கள் கருத்து கூற அழைப்பு

ஒரு நாடு ஒரு தேர்தல் : பொதுமக்கள் கருத்து கூற அழைப்பு

ஒரு நாடு ஒரு தேர்தல் : பொதுமக்கள் கருத்து கூற அழைப்பு

16


UPDATED : ஜன 06, 2024 07:28 PM

ADDED : ஜன 06, 2024 07:21 PM

Google News

UPDATED : ஜன 06, 2024 07:28 PM ADDED : ஜன 06, 2024 07:21 PM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஒரு நாடு, ஒரு தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என உயர்நிலை குழு இன்று தெரிவித்துள்ளது.

லோக்சபா மற்றும்மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தலை நடத்தும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய அரசு குழுவைநியமித்துள்ளது.

இந்தக் குழுவில், மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதி கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவின் கீழ் உயர்மட்ட குழு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு நாடு ஒரு தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. ஆலோசனைகள், கருத்துக்களை கூற விரும்பினால், http://onoe.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 15-ம் தேதிக்குள் பெறப்படும் அனைத்து கருத்துக்களும் உயர்நிலை குழுவால் பரிசீலிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us