sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

/

காஷ்மீரில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

காஷ்மீரில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

காஷ்மீரில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

1


ADDED : அக் 10, 2025 12:24 AM

Google News

1

ADDED : அக் 10, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரில், பனிப்பொழிவை பயன்படுத்தி எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடும் என்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக டில்லியில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், ராணுவ தளபதி உபேந்திர திவேதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ஜம்மு - காஷ்மீரில் பனிப்பொழிவை பயன்படுத்தி எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடும் என்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி பாதுகாப்பு படையினருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். மேலும், பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க அனைத்து பாதுகாப்பு படையினரும் விழிப்புடன் இருந்து, ஒருங்கிணைந்து செயல்படவும் அவர் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us