sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நோட்டாவிற்கு அதிக ஓட்டு: விதிமுறைகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

/

நோட்டாவிற்கு அதிக ஓட்டு: விதிமுறைகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

நோட்டாவிற்கு அதிக ஓட்டு: விதிமுறைகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

நோட்டாவிற்கு அதிக ஓட்டு: விதிமுறைகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

13


ADDED : ஏப் 26, 2024 04:39 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 04:39 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நோட்டா தொடர்பான விதிமுறைகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப் போட விரும்பாத வாக்காளர்கள் நோட்டாவுக்கு ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நோட்டாவிற்கு அதிக ஓட்டு கிடைத்தாலும் அது தேர்தல் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

இந்நிலையில், ஒரு தொகுதியில் வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக ஓட்டுகள் கிடைத்தால், எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என அறிவிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரசூட் கூறியதாவது: இந்த மனுவை விசாரிப்போம். நோட்டீஸ் அனுப்புவோம். இதுவும் தேர்தல் நடைமுறை தொடர்புடையது தான் எனக்கூறியதுடன் நோட்டா தொடர்பான விதிமுறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us