sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா. வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை

/

பா. வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை

பா. வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை

பா. வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை


ADDED : பிப் 23, 2024 03:14 PM

Google News

ADDED : பிப் 23, 2024 03:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.

பா.வளர்மதிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து பதிவு வழக்கு செய்தார். இதன் மீதான விசாரணை பிப்.,27 முதல் துவங்க இருந்தது. இதனை எதிர்த்து வளர்மதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ரிஷிகேஷ் ராய் அமர்வு, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.






      Dinamalar
      Follow us