sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவியுடன் குடும்ப தகராறு ஓவியர் துாக்கிட்டு தற்கொலை

/

மனைவியுடன் குடும்ப தகராறு ஓவியர் துாக்கிட்டு தற்கொலை

மனைவியுடன் குடும்ப தகராறு ஓவியர் துாக்கிட்டு தற்கொலை

மனைவியுடன் குடும்ப தகராறு ஓவியர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜன 09, 2025 09:57 PM

Google News

ADDED : ஜன 09, 2025 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷாபாத் டெய்ரி: வடமேற்கு டில்லியின் ஷாபாத் டெய்ரியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஓவியர் ஒருவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஷாபாத் டெய்ரியில் உள்ள அவரது வீட்டில் 28 வயது நபர் ஒருவர் இறந்துகிடப்பதாக புதன்கிழமை காலை 8: 51 மணிக்கு போலீசாருக்கு அவரது தாய் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துாக்கில் தொங்கிய ரவி, 28, என்பவர் சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் மனைவியுடன் ஓவியர் ரவிக்கு மன வருத்தம் இருந்துள்ளது. இருவரும் அவ்வப்போது சண்டை போட்டுள்ளனர்.

அவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை போலீசார் உறுதி செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us