sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எல்லையில் பாக்., ராணுவம் 7வது நாளாக அத்துமீறல்

/

எல்லையில் பாக்., ராணுவம் 7வது நாளாக அத்துமீறல்

எல்லையில் பாக்., ராணுவம் 7வது நாளாக அத்துமீறல்

எல்லையில் பாக்., ராணுவம் 7வது நாளாக அத்துமீறல்


ADDED : மே 02, 2025 06:56 AM

Google News

ADDED : மே 02, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், பஹல்காம் என்ற இடத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 இந்திய சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர்.இதையடுத்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா ரத்து செய்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, எல்லை பகுதியில் பாக்., ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஏழாவது நாளாக நேற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். முதலில் சிறு ஏவுகணைகளை வீசியும், அதன்பின் சரமாரியாக இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்திய பகுதிகளான குப்வாரா, பாரமுல்லா, யூரி, அக்னுார் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தி வரும் பாக்., ராணுவத்தினருக்கு, இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us