sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எல்லையில் மீண்டும் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி

/

எல்லையில் மீண்டும் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி

எல்லையில் மீண்டும் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி

எல்லையில் மீண்டும் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி

3


UPDATED : மே 09, 2025 08:32 PM

ADDED : மே 09, 2025 08:02 PM

Google News

UPDATED : மே 09, 2025 08:32 PM ADDED : மே 09, 2025 08:02 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உரி, பூஞ்ச் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள பாகிஸ்தான் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நமது ராணுவம் உரிய பதிலடி கொடுக்கிறது. இருப்பினும் அடங்க மறுக்கும் பாக்., எல்லையில் வாலாட்டி வருகிறது.

இந்நிலையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உரி செக்டாரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் மற்றும் வெடிபொருட்கள் வெடிக்கும் சத்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது.

வான் பாதுகாப்ப கவசம்


பாகிஸ்தான் அத்துமீறல் நடக்கும் நிலையில், காஷ்மீரில் வான் பாதுகாப்பு கவசம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us