sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஆகஸ்ட் 05, 2025 ,ஆடி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்

/

காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்

காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்

காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்

2


ADDED : ஆக 05, 2025 09:29 PM

Google News

2

ADDED : ஆக 05, 2025 09:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டை மீறி பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதற்கு இந்திய படைகள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இது குறித்து ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

பாகிஸ்தான் ராணுவம் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோடு எல்லையை மீறி, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பிரிவில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. முக்கியமாக ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடந்தது.

இதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி அளித்தது. 15 நிமிடங்களுக்கு இரு தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நீடித்தது. இந்த துப்பாக்கிச்சண்டையில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்துாருக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது.



Advertisement

Follow us


      Our Apps Available On



      Dinamalar
      Follow us