sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஊடுருவ முயன்ற பாக்., நபர் சுட்டுக்கொலை

/

ஊடுருவ முயன்ற பாக்., நபர் சுட்டுக்கொலை

ஊடுருவ முயன்ற பாக்., நபர் சுட்டுக்கொலை

ஊடுருவ முயன்ற பாக்., நபர் சுட்டுக்கொலை


ADDED : மே 09, 2025 04:07 AM

Google News

ADDED : மே 09, 2025 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சர்வதேச எல்லையில் நேற்று அதிகாலை, பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஒரு நபர், பதுங்கியபடி நம் எல்லைக்குள் நுழைய முயன்றார். இருளிலும் அந்த நபரை கண்காணித்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள், அவரை எச்சரித்தனர்.

எனினும், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிய அந்த நபரை, நம் வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதற்கு முன், பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நபரை, நம் வீரர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

அதற்கு சில நாட்களுக்கு முன், பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவி புரியும் 'ரேஞ்சர்ஸ்' குழுவைச் சேர்ந்த ஒருவரை, நம் வீரர்கள், ராஜஸ்தானில் பிடித்தனர்.






      Dinamalar
      Follow us