sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது; சதித்திட்டம் முறியடிப்பு

/

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது; சதித்திட்டம் முறியடிப்பு

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது; சதித்திட்டம் முறியடிப்பு

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது; சதித்திட்டம் முறியடிப்பு

1


ADDED : அக் 09, 2025 01:10 PM

Google News

1

ADDED : அக் 09, 2025 01:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: தடை செய்யப்பட்ட பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடைய இருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 2.50 கிலோ எடையுள்ள வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பு, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. ஹர்விந்தர் சிங் ரிண்டாவின் வழிகாட்டுதலின் பேரில், பிரிட்டனை மையமாகக் கொண்ட நிஷான் ஜரியன் மற்றும அதேஷ் ஜமாரை ஆகியோரால் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த குர்ஜிந்தர் சிங் மற்றும் திவான் சிங் ஆகியோரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2.50 கிலோ எடையுள்ள வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பஞ்சாப்பில் நிகழ்த்தவிருந்த பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us