sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பங்குனி மாத பூஜை சபரிமலை நடை இன்று திறப்பு

/

பங்குனி மாத பூஜை சபரிமலை நடை இன்று திறப்பு

பங்குனி மாத பூஜை சபரிமலை நடை இன்று திறப்பு

பங்குனி மாத பூஜை சபரிமலை நடை இன்று திறப்பு


ADDED : மார் 13, 2024 12:56 AM

Google News

ADDED : மார் 13, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை:பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மார்ச் 25 -வரை நடை திறந்திருக்கும்.

இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

பங்குனி உத்திர திருவிழா மார்ச் 16ல் தொடங்குகிறது. வரும் 24 இரவில் சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடக்கும். வரும் 25 காலை 11:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டு பவனி சன்னிதானம் திரும்பியதும், கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெற்று, நடை அடைக்கப்படும்.






      Dinamalar
      Follow us