sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாராலிம்பிக் உயரம் தாண்டுதல்: இந்திய வீரர் பிரவீன் குமார் 'தங்கம்'

/

பாராலிம்பிக் உயரம் தாண்டுதல்: இந்திய வீரர் பிரவீன் குமார் 'தங்கம்'

பாராலிம்பிக் உயரம் தாண்டுதல்: இந்திய வீரர் பிரவீன் குமார் 'தங்கம்'

பாராலிம்பிக் உயரம் தாண்டுதல்: இந்திய வீரர் பிரவீன் குமார் 'தங்கம்'

1


ADDED : செப் 06, 2024 04:56 PM

Google News

ADDED : செப் 06, 2024 04:56 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகின்றனர். நேற்று (செப்.,5) வரை 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை கைப்பற்றியிருந்தது.

இன்று, பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இது ஆசிய சாதனையாகவும் பதிவானது. இவர் கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். இதன்மூலம் 6 தங்கம் உட்பட இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.






      Dinamalar
      Follow us