sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குளிர்கால கூட்டத்தொடர் கடைசி நாள்; எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்; பார்லி., காலவரையின்றி ஒத்திவைப்பு

/

குளிர்கால கூட்டத்தொடர் கடைசி நாள்; எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்; பார்லி., காலவரையின்றி ஒத்திவைப்பு

குளிர்கால கூட்டத்தொடர் கடைசி நாள்; எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்; பார்லி., காலவரையின்றி ஒத்திவைப்பு

குளிர்கால கூட்டத்தொடர் கடைசி நாள்; எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்; பார்லி., காலவரையின்றி ஒத்திவைப்பு

17


UPDATED : டிச 20, 2024 12:59 PM

ADDED : டிச 20, 2024 12:34 PM

Google News

UPDATED : டிச 20, 2024 12:59 PM ADDED : டிச 20, 2024 12:34 PM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: குளிர்கால கூட்டத்தொடரில் கடைசி நாளான இன்றும் (டிச.,20) எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர். பார்லி., இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கிய முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளும் செயல்படாமல் முடங்கி வந்தன.

Image 1358893

இந்நிலையில், கடைசி நாளான இன்றும் (டிச.,20) எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர். பா.ஜ., எம்.பி.,க்களை தள்ளிவிட்ட ராகுலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி.,க்களும், அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என இண்டியா கூட்டணி எம்.பி.,க்களும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இருஅவைகளிலும் கூச்சல், குழப்பம் நிலவியது. லோக்சபாவை காலவரையின்றி சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், காலவரையின்றி அவை தலைவர் ஜகதீப் தன்கர் ஒத்திவைத்தார்.

Image 1358894

முன்னதாக பார்லிமென்ட் வளாகத்தில் பா.ஜ., எம்.பி.,க்களும், இண்டியா கூட்டணி எம்.பி.,க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பார்லி., வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.






      Dinamalar
      Follow us