sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹிமாச்சல் பிரதேசத்தில் சோகம்: பயணிகளுடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பஸ் விபத்து, 4 பேர் பலி

/

ஹிமாச்சல் பிரதேசத்தில் சோகம்: பயணிகளுடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பஸ் விபத்து, 4 பேர் பலி

ஹிமாச்சல் பிரதேசத்தில் சோகம்: பயணிகளுடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பஸ் விபத்து, 4 பேர் பலி

ஹிமாச்சல் பிரதேசத்தில் சோகம்: பயணிகளுடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பஸ் விபத்து, 4 பேர் பலி


ADDED : பிப் 03, 2026 03:31 PM

Google News

ADDED : பிப் 03, 2026 03:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேராடூன்; ஹிமாச்சல் பிரதேசத்தில் குவானு பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

டேராடூன் மாவட்டம்,நெர்வாவில் இருந்து பான்டாசாஹிப் என்ற பகுதிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 34 பேர் இருந்துள்ளனர். பஸ்சானது, குவானு என்ற இடத்திற்கு வந்தபோது, எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். விபத்தை அறிந்த அங்குள்ளோர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களையும், இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டனர். இந்த பணியில் மாநில பேரிடர் மீட்பு பணியினரும் ஈடுபட்டனர். விபத்து எப்படி நிகழ்ந்தது என்ற முதல்கட்ட விசாரணையில், கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us