sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர்; பியூஷ் கோயல்

/

திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர்; பியூஷ் கோயல்

திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர்; பியூஷ் கோயல்

திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர்; பியூஷ் கோயல்

8


ADDED : ஆக 23, 2025 09:17 PM

Google News

8

ADDED : ஆக 23, 2025 09:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'அடுத்தடுத்து ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர். இதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் தான் தீர்வு' என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டில்லியில் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களின் மாநாட்டில் அவர் பேசியதாவது; நிர்வாக செலவுகளைக் குறைக்கவும், பலகட்ட தேர்தல்களால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கவும், லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒருங்கிணைத்து நடத்த வேண்டியது அவசியமாகிறது. அடுத்தடுத்து ஓட்டு போடுவதால் வாக்காளர்கள் சோர்வடைகின்றனர். தேர்தலின் போது நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது நிர்வாகப் பணிகள் பெரும்பாலும் பாதிக்கப்படும்.

மேலும் மாவட்டம் முதல் மாநில அளவில் உள்ள அமைப்புகள் அகில இந்திய நடவடிக்கைக் குழுவை உருவாக்க வேண்டும். வர்த்தகத் துறையினர் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஆதரித்தால், நாம் இந்தியாவின் ஒவ்வொரு இதயத்தையும் தொட முடியும், எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us