sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் மக்கள் சோர்வு: அமித்ஷா

/

திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் மக்கள் சோர்வு: அமித்ஷா

திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் மக்கள் சோர்வு: அமித்ஷா

திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் மக்கள் சோர்வு: அமித்ஷா

8


ADDED : ஜன 21, 2026 09:45 PM

Google News

ADDED : ஜன 21, 2026 09:45 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்து உள்ளனர்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தினகரன் தலைமையிலான அமமுக, தேஜ கூட்டணியில் இணைந்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த தினகரன் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அமித்ஷா தமிழில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது : வளமான தமிழகம் - வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி. தினகரன் தலைமையிலான அமமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன்.திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை ஆசீர்வதிக்க தயாராக இருக்கின்றனர். இவ்வாறு அந்த பதிவில் அமித்ஷா கூறியுள்ளார்.

https://x.com/AmitShah/status/2013982910773334067






      Dinamalar
      Follow us