sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஞ்சாயத்து அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

/

பஞ்சாயத்து அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பஞ்சாயத்து அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பஞ்சாயத்து அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


ADDED : நவ 09, 2024 11:16 PM

Google News

ADDED : நவ 09, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: கலகாம்பா கிராம பஞ்சாயத்து அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், நாற்காலி, மேஜை நாசமானது.

பெலகாவி மாவட்டம், சிக்கோடி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கலகாம்பா கிராமத்தில் மேம்பாட்டுப் பணிகளை காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா ஜார்கிஹோளி துவக்கி வைத்தார்.

அப்போது, வால்மீகிகள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், 'எங்கள் கிராமத்தில் வளர்ச்சிப் பணியை துவக்கிவைக்க வந்திருக்க வேண்டும்' என்றனர். அப்போது இரு கிராமத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள், கலகாம்பா கிராம பஞ்சாயது அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள், ஜன்னல் கம்பிகள் கருகியதை கண்டு மரிஹாலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us