sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"இனி வரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம்"

/

"இனி வரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம்"

"இனி வரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம்"

"இனி வரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம்"

8


UPDATED : ஜூன் 27, 2024 03:29 PM

ADDED : ஜூன் 27, 2024 11:48 AM

Google News

UPDATED : ஜூன் 27, 2024 03:29 PM ADDED : ஜூன் 27, 2024 11:48 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையில் இடம்பெற்றுள்ளதாவது:

*மத்திய பட்ஜெட் இந்தியாவை புதிய பாதையில் அழைத்துச் செல்லும்.

*உலக பொருளாதாரத்தில் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது.

*கோவிட் பெருந்தொற்று, உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

*உற்பத்தி, சேவைகள், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

*உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படுகிறது.

*பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3,20,000 கோடி மதிப்பிலான உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

*உலக சந்தையில் இந்திய உணவு பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

*வளர்ந்த இந்தியாவின் அத்தியாயம் புதிய பார்லியில் எழுதப்படும்

*எந்தளவு நாம் தற்சார்பு அடைகிறோமோ அந்தளவு விவசாயிகள் வளம் பெருகும்

*சிறுதானிய கேந்திரமாக இந்தியா மாறி உள்ளது.

*இனி வரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம்

*வடகிழக்கு மாநிலங்கள் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன.

*நாட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

*பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது

*பெண்களின் திறனை அதிகரிக்க அரசு முயற்சி

*அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு பெருகுகிறது.

*ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி என்பதே அரசின் நோக்கம். இதனால் உலகளவில் முதலீட்டை ஈர்க்க முடியும்

*நாட்டில் உள்ள 21 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது

*உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வுஅளித்து வருகிறது

* 3வது ஆட்சி காலத்தில் மேலும் 3 கோடி வீடுகள் இலவசமாக கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us