sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமலாக்கத்துறையை ஏவி விட திட்டம்; ராகுலுக்கு ஏன் அச்சம் ?

/

அமலாக்கத்துறையை ஏவி விட திட்டம்; ராகுலுக்கு ஏன் அச்சம் ?

அமலாக்கத்துறையை ஏவி விட திட்டம்; ராகுலுக்கு ஏன் அச்சம் ?

அமலாக்கத்துறையை ஏவி விட திட்டம்; ராகுலுக்கு ஏன் அச்சம் ?

56


UPDATED : ஆக 02, 2024 12:36 PM

ADDED : ஆக 02, 2024 09:39 AM

Google News

UPDATED : ஆக 02, 2024 12:36 PM ADDED : ஆக 02, 2024 09:39 AM

56


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு திட்டம் தீட்டியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் கூறியுள்ளதாவது: சமீபத்திய பார்லி., கூட்டத்தில் பட்ஜெட் குறித்து விமர்சித்து பேசினேன். இதில் இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள், பழங்குடி நலன் தொடர்பான திட்டங்கள் ஏதுமில்லை என்றும் எடுத்துரைத்தேன். இது மத்திய அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக என் மீது அமலாக்கத்துறையை ஏவி விட்டு சோதனை நடத்த முயற்சிப்பதாக எனக்கு தகவல்கள் வருகிறது. நான் திறந்த கரங்களோடு உங்களை வரவேற்கிறேன். டீ, பிஸ்கட் நான் தருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால் பா.ஜ., தரப்பில் இது மறுக்கப்பட்டுள்ளது. இது ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us